×

தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு நீர் சத்து குறைவு போன்ற பாதிப்புக்கு உள்ளாகி வரும் நோயாளிகளுக்கு ஏ.சி.வார்டு தொடங்கப்பட்டுள்ளது. வெயிலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு ஏ.சி. வார்டு தொடங்கப்பட்டுள்ளது. வெயில் தாங்க முடியாமல் சிகிச்சைக்கு வருவோருக்கு 6 படுக்கைகளுடன் குளிரூட்டப்பட்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு வார்டில் வென்டிலேட்டர், ரத்த பரிசோதனை உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 

The post தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Hospital A. C. Ward ,Thoothukudi ,A. C. The ,Thoothukudi Hospital A. ,Ward ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மத்திய பாகம் காவல்...